Saturday, March 19, 2011

பிரிவு..................

பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்

அவளை பிரியக்கூடாது என்று!!!!!!

பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்

அவளை ஏன் பார்த்தேன் என்று!!!!!