நேற்று என்பது கடந்து போனது
நாளை என்பது கனவில் இருப்பது
இன்று என்பது எதிரே நிற்பது
நன்று வாழ்ந்தால் என்றும் நல்லது.
- அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Tuesday, December 28, 2010
Tuesday, December 7, 2010
கவிதை
ரோஜாவில் முள் இருக்கிறதே என்று
கவலைப்படாதீர்கள்
முள்ளில் ரோஜா மலர்ந்திருக்கிறதே என
மகிழ்ச்சி அடையுங்கள்
கவலைப்படாதீர்கள்
முள்ளில் ரோஜா மலர்ந்திருக்கிறதே என
மகிழ்ச்சி அடையுங்கள்
மாற்றம்
மாற்றம் கடினமானது .
ஆனால் மாறாமல் இருப்பது அதைவிட கடினமானது.
ஆனால் மாறாமல் இருப்பது அதைவிட கடினமானது.
Friday, December 3, 2010
விதைகள்
விதைத்தவர்கள் உறங்கிவிடலாம்....
விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை..!!
விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை..!!
Thursday, December 2, 2010
மூன்று வார்த்தைகள்.........
வெற்றியிலும்,தோல்வியிலும்
நாம் நினைக்க வேண்டியவை
மூன்றே வார்த்தைகள் தான் -
"இதுவும் கடந்து போகும்"
நாம் நினைக்க வேண்டியவை
மூன்றே வார்த்தைகள் தான் -
"இதுவும் கடந்து போகும்"
கடலின் ஒரு துளி.........
நாம் செய்யும் சேவையானது கடலின் ஒரு துளி போன்றது .
ஆனால், நாம் அதை செய்யாவிட்டால்
கடலில் ஒரு துளி குறைந்து விடும் அல்லவா?
- அன்னை தெரசா
ஆனால், நாம் அதை செய்யாவிட்டால்
கடலில் ஒரு துளி குறைந்து விடும் அல்லவா?
- அன்னை தெரசா
Subscribe to:
Posts (Atom)