அன்று அதிசயம் என்று நினைத்தவை எல்லாம்
நம் ஆழ்மனதின் கனவுகளே
- நீல் ஆம்ஸ்ட்ராங்
Monday, July 18, 2011
Thursday, June 2, 2011
மழலை மந்திரம்
குறை கூறியே வளர்க்கப்படும் குழந்தை
வெறுக்கக் கற்றுக்கொள்கிறது.
அடக்கி வளர்க்கப்படும் குழந்தை
சண்டையிட கற்றுக்கொள்கிறது.
கேலி செய்யப்படும் குழந்தை
வெட்கத்தோடு வளர்கிறது .
அவமானப் படுத்தப்படும் குழந்தை
குற்றவாளியாய் ஆகின்றது.
சகிப்போடு வளரும் குழந்தை
பொறுமையை கடைப்பிடிக்கின்றது.
ஊக்கு விக்கப்படும் குழந்தை
மனத்திண்மை பெறுகின்றது.
புகழப்படும் குழந்தை -
பிறரை மெச்சக் கற்றுக்கொள்கிறது.
பாதுகாக்கப்படும் குழந்தை
நம்பிக்கை பெறுகின்றது.
நட்போடு வளரும் குழந்தை
உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது .
வெறுக்கக் கற்றுக்கொள்கிறது.
அடக்கி வளர்க்கப்படும் குழந்தை
சண்டையிட கற்றுக்கொள்கிறது.
கேலி செய்யப்படும் குழந்தை
வெட்கத்தோடு வளர்கிறது .
அவமானப் படுத்தப்படும் குழந்தை
குற்றவாளியாய் ஆகின்றது.
சகிப்போடு வளரும் குழந்தை
பொறுமையை கடைப்பிடிக்கின்றது.
ஊக்கு விக்கப்படும் குழந்தை
மனத்திண்மை பெறுகின்றது.
புகழப்படும் குழந்தை -
பிறரை மெச்சக் கற்றுக்கொள்கிறது.
பாதுகாக்கப்படும் குழந்தை
நம்பிக்கை பெறுகின்றது.
நட்போடு வளரும் குழந்தை
உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது .
Saturday, March 19, 2011
பிரிவு..................
பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்
அவளை பிரியக்கூடாது என்று!!!!!!
பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்
அவளை ஏன் பார்த்தேன் என்று!!!!!
அவளை பிரியக்கூடாது என்று!!!!!!
பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்
அவளை ஏன் பார்த்தேன் என்று!!!!!
Subscribe to:
Posts (Atom)