இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .
நண்பேண்டா...
நட்புடன் ராம்சம்பத்.....
Friday, April 13, 2012
Monday, July 18, 2011
அதிசயம்
அன்று அதிசயம் என்று நினைத்தவை எல்லாம்
நம் ஆழ்மனதின் கனவுகளே
- நீல் ஆம்ஸ்ட்ராங்
நம் ஆழ்மனதின் கனவுகளே
- நீல் ஆம்ஸ்ட்ராங்
Thursday, June 2, 2011
மழலை மந்திரம்
குறை கூறியே வளர்க்கப்படும் குழந்தை
வெறுக்கக் கற்றுக்கொள்கிறது.
அடக்கி வளர்க்கப்படும் குழந்தை
சண்டையிட கற்றுக்கொள்கிறது.
கேலி செய்யப்படும் குழந்தை
வெட்கத்தோடு வளர்கிறது .
அவமானப் படுத்தப்படும் குழந்தை
குற்றவாளியாய் ஆகின்றது.
சகிப்போடு வளரும் குழந்தை
பொறுமையை கடைப்பிடிக்கின்றது.
ஊக்கு விக்கப்படும் குழந்தை
மனத்திண்மை பெறுகின்றது.
புகழப்படும் குழந்தை -
பிறரை மெச்சக் கற்றுக்கொள்கிறது.
பாதுகாக்கப்படும் குழந்தை
நம்பிக்கை பெறுகின்றது.
நட்போடு வளரும் குழந்தை
உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது .
வெறுக்கக் கற்றுக்கொள்கிறது.
அடக்கி வளர்க்கப்படும் குழந்தை
சண்டையிட கற்றுக்கொள்கிறது.
கேலி செய்யப்படும் குழந்தை
வெட்கத்தோடு வளர்கிறது .
அவமானப் படுத்தப்படும் குழந்தை
குற்றவாளியாய் ஆகின்றது.
சகிப்போடு வளரும் குழந்தை
பொறுமையை கடைப்பிடிக்கின்றது.
ஊக்கு விக்கப்படும் குழந்தை
மனத்திண்மை பெறுகின்றது.
புகழப்படும் குழந்தை -
பிறரை மெச்சக் கற்றுக்கொள்கிறது.
பாதுகாக்கப்படும் குழந்தை
நம்பிக்கை பெறுகின்றது.
நட்போடு வளரும் குழந்தை
உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது .
Saturday, March 19, 2011
பிரிவு..................
பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்
அவளை பிரியக்கூடாது என்று!!!!!!
பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்
அவளை ஏன் பார்த்தேன் என்று!!!!!
அவளை பிரியக்கூடாது என்று!!!!!!
பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்
அவளை ஏன் பார்த்தேன் என்று!!!!!
Tuesday, December 28, 2010
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
நேற்று என்பது கடந்து போனது
நாளை என்பது கனவில் இருப்பது
இன்று என்பது எதிரே நிற்பது
நன்று வாழ்ந்தால் என்றும் நல்லது.
- அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நாளை என்பது கனவில் இருப்பது
இன்று என்பது எதிரே நிற்பது
நன்று வாழ்ந்தால் என்றும் நல்லது.
- அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)